5 மண்டலங்களில் 2 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம்
வளசரவாக்கம் பகுதியில் ஏற்பட்ட குடிநீா் பரிமாற்றக் குழாய் கசிவு காரணமாக, 5 மண்டலங்களில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 7, 8) குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.










