மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கின் சில பகுதிகளில் (பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்) நிலவும் பதற்றம் காரணமாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான தேர்வுகளை நடத்துவது குறித்து மதிப்பாய்வு செய்து வருவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
10 ஆம் வகுப்புக்கு மார்ச் 7 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதிவரையில் திட்டமிடப்பட் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், மார்ச் 2, 5, 6 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்படுகின்றன.
12 ஆம் வகுப்புக்கு மார்ச் 7 ஆம் தேதியில் திட்டமிடப்பட்ட தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், நிலைமையை மறுஆய்வு செய்து, தேர்வுகள் குறித்து உரிய வழிகாட்டுகளை வழங்கப்படும்.
மாணவர்கள், தங்கள் பள்ளிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைப் பின்பற்றவும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து - ANI
Summary
CBSE exams cancelled due to tensions in the Middle East
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? முன்கூட்டியே வெளியாக வாய்ப்பு

ஈரான் போர்: நாடு திரும்பிய 6 லட்சம் இந்தியர்கள்!

ஈரான் போர்! மத்திய கிழக்கு நாடுகளில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து: சிபிஎஸ்இ அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம்! ஆப்கன் - இலங்கை டி20, ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு!
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


