லடாக்கின் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் யூனியன் பிரதேசமான லடாக்கின் துணைநிலை ஆளுநர் கவிந்தர் குப்தா தனது பதவியை வியாழக்கிழமை (மார்ச் 5) ராஜிநாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே, மேற்கு வங்க ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ள நிலையில், லடாக்கின் துணைநிலை ஆளுநரும் பதவி விலகுவதாக வெளியாகும் செய்திகள் நாடு முழுவதும் கவனம் ஈர்த்துள்ளன.
முன்னதாக, கவிந்தர் குப்தா லடாக்கின் துணைநிலை ஆளுநராகப் பதவியேற்ற வெறும் 9 மாதங்களில் அவர் பதவி விலகவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருப்பினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
Summary
Reports indicate that Ladakh's Lieutenant Governor Kavinder Gupta has resigned from his post.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த 3 பேர் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!

தமிழக அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன் ராஜிநாமா

ஆட்சி மாற்றம்! கேரள சாகித்திய அகாதெமி தலைவர் சச்சிதானந்தன் பதவி விலகல்!

முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா ராஜிநாமா!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




