விடுதலைச் சிறுத்தைகள் நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா்
வன்னியா் சங்க மாநிலத் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வன்னியா் சங்கத்தினா் சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.










