தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 5,451 கன அடி

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,451 கன அடியாக அதிகரித்தது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 7:26 pm

Din

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,451 கன அடியாக அதிகரித்தது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 106.10 அடியிலிருந்து 106.07 அடியாகக் குறைந்தது. அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 4,992 கன அடியிலிருந்து விநாடிக்கு 5,451 கன அடியாகச் சற்று அதிகரித்துள்ளது.

டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து விநாடிக்கு 5,000 கனஅடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு விநாடிக்கு 600 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 72.93 டி.எம்.சி.யாக உள்ளது.