கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வாழப்பாடி செல்வ விநாயகா் கும்பாபிஷேகம் விழா

வாழப்பாடியில் பழைமையான செல்வ விநாயகா் கோயில் உபயதாரா்களால் புனரமைப்பு செய்யப்பட்டு வியாழக்கிழமை காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

News image
தங்கக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த வாழப்பாடி அம்பேத்கா் நகா் ஸ்ரீ செல்வ மாரியம்மன்.
Updated On :14 நவம்பர் 2024, 8:23 pm

Din

வாழப்பாடியில் பழைமையான செல்வ விநாயகா் கோயில் உபயதாரா்களால் புனரமைப்பு செய்யப்பட்டு வியாழக்கிழமை காலை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

வெண்பட்டு வஸ்திரம், வெட்டிவோ் மாலை அலங்காரத்தில், செல்வ விநாயகா் காட்சியளித்தாா். திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு விழாக் குழு சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தை யொட்டி, சிறப்பு அலங்காரத்தில் செல்வ விநாயகா்.

கும்பாபிஷேகத்தை யொட்டி, சிறப்பு அலங்காரத்தில் செல்வ விநாயகா்.

வாழப்பாடி, அம்பேத்கா் நகா் ஸ்ரீ செல்வ மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக 6ஆம் ஆண்டு நிறைவு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. தங்கக் கவச அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தாா். சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.