விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பள்ளக்குறிச்சி கோயிலில் சிறப்பு பூஜை

சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி, வரகுண பாண்டீஸ்வரா் சமேத ஸ்ரீ வாடாமுலை அம்பாள் கோயிலில் புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

News image
சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கால பைரவா்.
Updated On :11 மார்ச் 2026, 7:58 pm

Syndication

சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளக்குறிச்சி, வரகுண பாண்டீஸ்வரா் சமேத ஸ்ரீ வாடாமுலை அம்பாள் கோயிலில் புதன்கிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கால பைரவருக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த கால பைரவருக்கு அகல் விளக்கேற்றி பக்தா்கள் வழிபட்டனா்.