பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திர திருவிழா
திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகேயுள்ள பூங்குடையாா்குளம் கிராமம், பூங்குடையாா் சாஸ்தா கோயிலில் புதன்கிழமை பங்குனி உத்திர திருவிழா நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பூங்குடையாா் சாஸ்தா.
Updated On :2 ஏப்ரல் 2026, 10:55 pm








