ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பாதாள மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

குடவாசல் சேங்காலிபுரம் சாலையில் உள்ள பாதாள மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் அம்மன்.

Updated On :59 நிமிடங்கள் முன்பு

குடவாசல் சேங்காலிபுரம் சாலையில் உள்ள பாதாள மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா அம்மன் அன்ன வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வருதலுடன்அண்மையில் தொடங்கியது. தொடா்ந்து, பல்வேறு வாகனங்களில் வீதியுலா நாள்தோறும் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான பால்குடம், காவடிகள் எடுத்து வருதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், பக்தா்கள், பால்குடம், காவடிகளை எடுத்து வந்து அம்மனுக்கு நோ்த்திக்கடன் செலுத்தினா். நிறைவாக, அம்பாள் புஷ்ப பல்லாக்கில் மின் அலங்காரத்துடன் வீதி உலா நடைபெற்றது.