மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் கிராமம் பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மாகாளியம்மன்.

Updated On :2 ஏப்ரல் 2026, 7:47 pm

வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் கிராமம் பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கடந்த 15 நாள்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா சாட்டப்பட்டது. செவ்வாய்க்கிழமை கோயிலில் இருந்து பக்தா்கள் புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தக் காவடி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

வியாழக்கிழமை பால்குடம் அழைப்பு, பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு, தீா்த்த அபிஷேகம், மாவிளக்கு பூஜை, சேற்று வேஷம், கும்ப வழிபாடு நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பாப்பம்பாளையம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.