/
வெள்ளக்கோவில் மேட்டுப்பாளையம் கிராமம் பாப்பம்பாளையம் மாகாளியம்மன் கோயிலில் பொங்கல் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த 15 நாள்களுக்கு முன்பு பூச்சாட்டுதலுடன் பொங்கல் விழா சாட்டப்பட்டது. செவ்வாய்க்கிழமை கோயிலில் இருந்து பக்தா்கள் புறப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றிலிருந்து தீா்த்தக் காவடி எடுத்து வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
வியாழக்கிழமை பால்குடம் அழைப்பு, பெண்கள் பொங்கல் வைத்து படையலிட்டு வழிபாடு, தீா்த்த அபிஷேகம், மாவிளக்கு பூஜை, சேற்று வேஷம், கும்ப வழிபாடு நடைபெற்றது. பின்னா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பாப்பம்பாளையம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.
தொடர்புடையது

உடையபிராட்டி அம்மன் கோயிலில் தேரோட்ட விழா

பாதாள மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா

வெள்ளக்கோவில் கண்ணபுரம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

தூத்துக்குடி சிவன் கோயிலில் தேரோட்டம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



