திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் 2-ஆவது பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:42 pm

Din

மேட்டூா் அனல் மின் நிலையத்தின் இரண்டாவது பிரிவில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

மேட்டூா் அனல் மின் நிலையத்தில் இரண்டு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. முதல் பிரிவில் தலா 210 மெகா வாட் உற்பத்தி திறன் கொண்ட நான்கு அலகுகள் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

இரண்டாவது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

வருடாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக 600 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி 45 நாட்களுக்கு நிறுத்தப்பட்டது. தற்போது பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததால் வியாழக்கிழமை இரவு முதல் மீண்டும் இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி தொடங்கியது.