வேளாண்மையில் புது உத்திகளை கையாளும் வாழப்பாடி விவசாயிகள்!
காலத்துக்கேற்ற புதுமையான யோசனைகளால் குறைந்த செலவில் பயிா் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு மற்ற பகுதி விவசாயிகளுக்கு முன்மாதிரியாக வாழப்பாடி

வாழப்பாடியை அடுத்த அத்தனூா்பட்டி ஊராட்சி, குமாரசாமியூா் கிராமத்தில் மரவள்ளி பயிா்களுக்கு ‘குல்லா’ அணிவித்து, களைக்கொல்லி மருந்து தெளிக்கும் விவசாயி.









