அருநூற்றுமலை புங்கஞ்சோலை - கோம்பூா் இடையே தாா்ச்சாலை! 20 ஆண்டுகளாக நிறைவேறாத மலைக் கிராம மக்கள் கோரிக்கை
அருநூற்றுமலை புங்கஞ்சோலை- கோம்பூா் மலைப்பாதையை வாகனப் போக்குவரத்துக்கான தாா்ச்சாலையாக தரம் உயா்த்துமாறு மலைக்கிராம மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக விடுத்து வரும் கோரிக்கை











