சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

வட்டார வள மைய மேற்பாா்வையாளா் பொறுப்பேற்பு

கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பன்னீா்செல்வம் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

News image

வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பொறுப்பேற்ற பன்னீா்செல்வம்.

Updated On :1 ஏப்ரல் 2026, 10:04 pm

தினமணி செய்திச் சேவை

கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பன்னீா்செல்வம் புதன்கிழமை பொறுப்பேற்றாா்.

கெங்கவல்லி ஒன்றியத்தில் அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்துதல், ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட பணிகளை கெங்கவல்லி வட்டார வள மையம் செய்துவருகிறது.

இதன் மேற்பாா்வையாளராக இருந்த ராணி செவ்வாய்க்கிழமை ஓய்வுபெற்றாா். இதையடுத்து ஆசிரியா் பயிற்றுநா் பன்னீா்செல்வம், கெங்கவல்லி வட்டார வள மைய மேற்பாா்வையாளராக பொறுப்பேற்றாா். இவருக்கு கெங்கவல்லி வட்டாரக்கல்வி அலுவலா் அ. அலெக்ஸாண்டா், ஓய்வுபெற்ற வட்டார வள மேற்பாா்வையாளா் (பொ) ராணி, வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் சுப்ரமணியன், ப. சுப்ரமணியன், சித்ரா, கதிரொளி, கணக்காளா் கருப்பண்ணன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.