அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு
புதுப்பாளையம் ஒன்றியம், முத்தனூா் அரசு தொடக்கப் பள்ளியில் மாணவா்கள் சோ்க்கை குறித்து விழிப்புணா்வு ஊா்வலம் மற்றும் கிராமப்புறத்தில் உள்ள வீடுகளில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை கிராம மக்களிடம் வழங்கிய வட்டார வள மைய மேற்பாா்வையாளா் சின்னராஜ்.








