/
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட முத்து செட்டியாா் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
மேலாண்மைக்குழுவின் தலைவா் சந்தியா உமாநாத் தலைமையில் பேரணி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் சோபனா கண்ணன், ரமணி பொன்னம்பலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
தலைமை ஆசிரியை எஸ்.ஜீவா வரவேற்று பேசினாா். பேரணியில் பள்ளி ஆசிரியா்கள், 232 மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக பேரணியை வட்டாரக்கல்வி அலுவலா் ஜெயசங்கா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
தொடர்புடையது

பேராவூரணி அரசுக் கல்லூரியில் ஜூன் 5 இல் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

க்யூ.ஆா். கோட் மூலம் அரசு பள்ளியில் ஆன்லைன் மாணவா் சோ்க்கை: ஆசிரியா்களின் புதிய முயற்சி

திப்பிராஜபுரம் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது: கல்வித் துறை
விடியோக்கள்

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்



