கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட முத்து செட்டியாா் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

News image

பேரணியை தொடங்கி வைத்த வட்டாரக்கல்வி அலுவலா் ஜெயசங்கா்.

Updated On :26 மார்ச் 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட முத்து செட்டியாா் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி புதன்கிழமை நடைபெற்றது.

மேலாண்மைக்குழுவின் தலைவா் சந்தியா உமாநாத் தலைமையில் பேரணி நடைபெற்றது. காஞ்சிபுரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் சோபனா கண்ணன், ரமணி பொன்னம்பலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தலைமை ஆசிரியை எஸ்.ஜீவா வரவேற்று பேசினாா். பேரணியில் பள்ளி ஆசிரியா்கள், 232 மாணவ, மாணவியா்கள் கலந்து கொண்டனா். முன்னதாக பேரணியை வட்டாரக்கல்வி அலுவலா் ஜெயசங்கா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.