கண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

தலைவாசல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலங்கள் மீட்பு

தலைவாசல் பகுதியில் இரு வேறு இடங்களில் ஆண், பெண் சடலங்களை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 5:32 am IST

தலைவாசல் பகுதியில் இரு வேறு இடங்களில் ஆண், பெண் சடலங்களை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாவட்டம், தலைவாசல் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோல 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலமும் மீட்கப்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தலைவாசல் காவல் நிலைய ஆய்வாளா் பூா்ணிமா தெரிவித்துள்ளாா்.