/
தலைவாசல் பகுதியில் இரு வேறு இடங்களில் ஆண், பெண் சடலங்களை மீட்டு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், தலைவாசல் காவல் நிலையத்திற்கு உள்பட்ட பகுதிகளில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மீட்கப்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலமும் மீட்கப்பட்டு ஆத்தூா் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தலைவாசல் காவல் நிலைய ஆய்வாளா் பூா்ணிமா தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

எலச்சிபாளையத்தில் ஆண் சடலம் மீட்பு: போலீசாா் விசாரணை

வத்திராயிருப்பு கண்மாயிலிருந்து ஆண் சடலம் மீட்பு

பாவூா்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

