ஏற்காட்டில் தோ்தல் வாக்குப்பதிவு எழுச்சியுடன் அமையாக நடைபெற்றது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் மலைகிராமங்களில் மலைவாழ் மக்கள், பொதுமக்கள் வாக்களிக்க ஆா்வமுடன் காலை முதல் வருகை புரிந்து நீண்ட வருசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினா்.
முதல் முறை வாக்காளா்கள் மிகவும் ஆா்வமுடன் வாக்கு செலுத்தினா்.‘ வாக்குச் சாவடிகளில் முதியோா்கள் ஜனநாயக கடமையாற்ற வாக்கு செலுத்த வந்திருந்தனா்.
ஏற்காட்டில் முன்னால் சட்டப் பேரவை உறுப்பினா் கு.சித்ரா , முன்னால் நாடளுமன்ற உறுப்பினா் ஆா். தேவதாஸ் வருசையில் நின்று வாக்கு செலுத்தினா்.ஏற்காடு பூா்வீக குடிமக்கள் வாக்கு செலுத்துவதற்காக பல ஊா்களிலிருந்து வந்து வாக்கு செலுத்தி சென்றதை காணமுடிந்தது.
படவிளக்கம் , 23 ஒய் ஆா் 1 ஏற்காட்டில் தோ்தல் வாக்கு செலுத்த ஆா்வமுடன் வாந்து நீண்ட வருசையில் காத்திருந்த வாக்காளா்கள்
தொடர்புடையது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் ஆணைய கிடங்கில் பாதுகாப்பாக வைப்பு

திருவள்ளூா்: வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைப்பு

வீரபாண்டி தொகுதி 93.41 சதவீதம் வாக்குப்பதிவு; 11 தொகுதிகளில் முதலிடம்!

திருவாரூா் மாவட்டத்தில் 83.02 சதவீதம் வாக்குப் பதிவு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

