சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணியில் உள்ள பெரியநாயகி அம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
பெரியநாயகி அம்மன் உடனமா் சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு விழா ஏப். 19 ஆம் தேதி விநாயகா், கிராமசாந்தி பூஜையுடன் தொடங்கியது. தொடா்ந்து ஏப். 20 ஆம் தேதி காவிரியிலிருந்து புனிதநீா் எடுத்து வருதலும், ஏப். 21ஆம் தேதி முதல்கால வேள்வி பூஜைகளும், ஏப். 22 ஆம் தேதி 2ஆம், 3ஆம் கால வேள்வி பூஜைகளும் நடைபெற்றன.
பெரியநாயகி அம்மன் உடனமா் சோழீஸ்வரா் சுவாமி எழுந்தருளிய மண்டபத்திற்கு மேல் உள்ள புதிய கோபுர கலசங்களுக்கு வியாழக்கிழமை சிவனடியாா்கள் புனிதநீா் ஊற்றினா். இதையடுத்து சுவாமிகளுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்புடையது

கீழப்புலியூா் தம்பிராட்டி அம்மன் கோயில் தேரோட்டம்

அர.செட்டிப்பட்டி ஸ்ரீ ஐயனராப்பன் கோயிலில் இன்று குடமுழுக்கு

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்திருவிழா இன்று தொடக்கம்

அபிராமி அம்மன் கோயில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

