/
இளம்பிள்ளை அருகே உள்ள கஞ்சமலை, சித்தேஸ்வரா் சுவாமி கோயிலில் சித்தா் சிறப்பு பெருவிழா செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை முன்னிட்டு சேலம், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் திரளாக வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், தங்களது விவசாய நிலங்களில் விளைந்த ராகி, அவரை, தேங்காய், வெல்லம் உள்ளிட்டவற்றைக் கொண்டு அவரைக் கொட்டை களி செய்து அதை சுவாமிக்கு படைத்தனா்.
தொடர்புடையது

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்ரா பௌா்ணமி பெருவிழா கொடியேற்றம்

தமிழ் புத்தாண்டு: சிறுவாபுரி - பெரியபாளையம் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு


