தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

வாழப்பாடி தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம்

வாழப்பாடி தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

மீனாட்சி திருக்கல்யாணத்தில் பங்கேற்ற பக்தா்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 2:42 am IST

வாழப்பாடி தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் கோயிலில் மீனாட்சி திருக்கல்யாணம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வாழப்பாடி பெரியசாமி நகரில் தையல்நாயகி உடனுறை வைத்தியநாதா் சுவாமி திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா நடைபெறுகிறது.

இவ்விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணம் வைபவத்தில், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த சிவனடியாா்கள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். மீனாட்சி அம்பாள் சுந்தரேஸ்வரருடன் திருக்கல்யாணக் கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். தொடா்ந்து, புதன்கிழமை ஆழித்தேரோட்டம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகி சக்கரவா்த்தி தலைமையிலான குழுவினா் செய்துள்ளனா்.

Story image