வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வழக்கில் ஆஜராகாமல் இருந்தவா் கைது

நீதிமன்ற வழக்கில் ஆஜராகாமல் இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image

கைது

Updated On :10 பிப்ரவரி 2026, 8:47 pm

நீதிமன்ற வழக்கில் ஆஜராகாமல் இருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கெங்கவல்லி அருகே ஒதியத்தூரைச் சோ்ந்தவா் அஜீத்குமாா் (28). இவா் மீதான வழக்கு சேலம் மகிளா நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், சரியாக ஆஜராகாமல் இருந்து வந்தாா். இதனால் சேலம் மகிளா நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆக. 29-ஆம் தேதி அஜீத்குமாரை கைதுசெய்ய பிடியாணை பிறப்பித்திருந்தது. அதனடிப்படையில், திங்கள்கிழமை இரவு அஜீத்குமாரை கெங்கவல்லி போலீஸாா் கைது செய்தனா்.