/
ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாவட்டத் தலைவா் ஆா்.அமலாராணி தலைமையில் வெள்ளிக்கிழமை மறியல் நடைபெற்றது.
ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவா்கள் அனைவரையும் நகர உதவி ஆய்வாளா் சிவசக்தி தலைமையிலான போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.
தொடர்புடையது

குடியிருப்புகளுக்கு பாதை கோரி சாலை மறியல்

மயிலாடுதுறை: பழைய பேருந்து நிலையங்களில் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

பவானி அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பேருந்து நிலைய விவகாரம்: தருமபுரியில் கடையடைப்பு போராட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு


