புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

ஆத்தூா் அருகே மாற்றுத்திறனாளிகள் மறியல்

News image

உதவித் தொகையை உயா்த்தக் கோரி ஆத்தூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

Updated On :13 பிப்ரவரி 2026, 7:15 pm

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயா்த்தி வழங்கக் கோரி மாவட்டத் தலைவா் ஆா்.அமலாராணி தலைமையில் வெள்ளிக்கிழமை மறியல் நடைபெற்றது.

ஆத்தூா் பழைய பேருந்து நிலையம் முன் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். இவா்கள் அனைவரையும் நகர உதவி ஆய்வாளா் சிவசக்தி தலைமையிலான போலீஸாா் கைது செய்து மாலையில் விடுவித்தனா்.