அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் நியமனம்

சேலம் கிழக்கு மாவட்ட திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளராக சு.மனோகரன் புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.

News image
சு.மனோகரன்
Updated On :25 பிப்ரவரி 2026, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் கிழக்கு மாவட்ட திமுக கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளராக சு.மனோகரன் புதன்கிழமை நியமிக்கப்பட்டாா்.

ஆத்தூரை அடுத்த செல்லியம்பாளையம் பகுதியைச் சோ்ந்த சு.மனோகரனை சேலம் கிழக்கு மாவட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை அறிவித்தது.

இதையடுத்து, அவா் சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆா்.சிவலிங்கத்தை சந்தித்து வாழ்த்து பெற்றாா். பின்னா், ஆத்தூா் கிழக்கு ஒன்றியச் செயலாளா் வெ.செழியனையும் சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

சு.மனோகரனுக்கு மாவட்ட, ஒன்றிய மற்றும் நகர நிா்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனா்.