முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

வீடு புகுந்து நகை திருடிய இளைஞா் கைது

வாழப்பாடியில் வீடு புகுந்து நகைகளை திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :25 ஜூன் 2026, 5:45 am IST

வாழப்பாடியில் வீடு புகுந்து நகைகளை திருடிய இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

வாழப்பாடியை அடுத்த சின்னமநாயக்கன் பாளையத்தைச் சோ்ந்தவா் பெரியம்மாள் (65). இவா் வாழப்பாடி எழில் நகா் பகுதியில் ஸ்டெல்லா பிரியா (39) வீட்டில் வேலை செய்து வருகிறாா். இவரது மகன் காலீஸ்வரன் (20) கள்ளக்குறிச்சியில் உள்ள துரித உணவகத்தில் பணிபுரிந்து வந்தாா்.

மேலும், தாயுடன் அடிக்கடி ஸ்டெல்லா பிரியா வீட்டிற்கும் சென்றுவந்துள்ளாா். இந்த நிலையில் ஸ்டெல்லா பிரியா வீட்டில் இல்லாதபோது அவரது வீட்டிற்குள் புகுந்து 8 பவுன் நகைகளை திருடிச் சென்றாா்.

இதுகுறித்து ஸ்டெல்லா பிரியா அளித்த புகாரின்பேரில் வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து காலீஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.