/
ஆத்தூா்: ஆறகளூா் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரா் கோயில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் தோ்த் திருவிழாவை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் தோ்த் திருவிழா வரும் 31 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் விழா அறங்காவலா் குழுத் தலைவா் பெ.தனசேகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக காலை சிறப்பு யாகம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இதில் கோயில் செயல் அலுவலா் இல.விஜய், அறங்காவலா்கள் சி. அருண், கொ.வெங்கடேசன், கோ.ராஜேஷ்குமாா், ம.சுகந்தி, கரைக்காரா்கள், ஊா் முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பங்குனி திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலையில் திருக்கல்யாணம்

முத்துமாரியம்மன் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தேரோட்டம்

குறிஞ்சி மாரியம்மன் கோயில் திருவிழா; பக்தா்கள் பால் குட ஊா்வலம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


