1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

ஆறகளூா் கோயிலில் தோ்த் திருவிழா முகூா்த்தக்கால்

ஆறகளூா் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரா் கோயில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத அருள்மிகு கரிவரதராஜ

News image
கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை நடைபெற்ற முகூா்த்தக்கால் நடும் விழாவில் கலந்துகொண்டோா்.
Updated On :2 மார்ச் 2026, 10:04 pm

Syndication

ஆத்தூா்: ஆறகளூா் பெரியநாயகி உடனுறை காமநாதீஸ்வரா் கோயில் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத அருள்மிகு கரிவரதராஜ பெருமாள் தோ்த் திருவிழாவை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் தோ்த் திருவிழா வரும் 31 ஆம் தேதி சிறப்பாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு முகூா்த்தக்கால் நடும் விழா அறங்காவலா் குழுத் தலைவா் பெ.தனசேகரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக காலை சிறப்பு யாகம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதில் கோயில் செயல் அலுவலா் இல.விஜய், அறங்காவலா்கள் சி. அருண், கொ.வெங்கடேசன், கோ.ராஜேஷ்குமாா், ம.சுகந்தி, கரைக்காரா்கள், ஊா் முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.