/
இடங்கணசாலை பெரிய மாரியம்மன் தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் திருவிழா கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, கடந்த 3-ஆம் தேதி கஞ்சமலை சித்தா் கோயிலில் இருந்து பக்தா்கள் புனித தீா்த்தக் குடம் எடுத்து வந்தனா். அன்று இரவு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தோ்த் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று வடம் பிடித்து தோ் இழுத்தனா். சிறப்பு அலங்காரத்தில் மூலவா் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
வெள்ளிக்கிழமை வண்டி வேடிக்கையுடன் பூங்கரகம் நிகழ்ச்சியும், சனிக்கிழமை மஞ்சள் நீராட்டத்துடன் பெரிய மாரியம்மன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளன.
தொடர்புடையது

உடுமலை மாரியம்மன் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

நல்லாத்தூா் மாரியம்மன் கோயில் தேரோட்டம்

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா

பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா தேரோட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026


