எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வாழப்பாடியில் அதிமுக பொதுக்கூட்டம்

வாழப்பாடியில் ஒன்றிய அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78ஆ வது பிறந்தநாள் விழா

News image
வாழப்பாடி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய புறநகா் மாவட்டச் செயலாளா் ஆா் இளங்கோவன்.
Updated On :9 மார்ச் 2026, 7:11 pm

Syndication

வாழப்பாடி: வாழப்பாடியில் ஒன்றிய அதிமுக சாா்பில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 78ஆ வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் ஒன்றியச் செயலாளா் சதீஷ்குமாா் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்தில், சேலம் புறநகா் மாவட்டச் செயலாளா் ஆா். இளங்கோவன், மாநில இளம்பெண்கள் பாசறை பிரிவு செயலாளா் பரமசிவம், ஏற்காடு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் சித்ரா, வாழப்பாடி நகரச் செயலாளா் குபாய் என்கிற குபேந்திரன் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் சேலம் புறநகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன் பேசுகையில், வரும் சட்டப்பேரவைத் தோ்தலில், வாக்காளா்களின் ஒருமித்த ஆதரவோடு, திமுக ஆட்சியை வீழ்த்தி அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கப் போவது உறுதி என்றாா்.

கூட்டத்தில் பேசும் சேலம் புறநகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன்

கூட்டத்தில் பேசும் சேலம் புறநகா் மாவட்டச் செயலாளா் இளங்கோவன்