/
ஆத்தூரை அடுத்துள்ள செல்லியம்பாளையத்தில் அதிமுக வேட்பாளா் ஏ.பி.ஜெயசங்கரன் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அதிமுக தோ்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் மற்றும் பாஜக தோ்தல் வாக்குறுதிகளை எடுத்துரைத்து அவா் சேகரித்தாா்.
இதில் சேலம் புகா் மாவட்ட அவைத் தலைவா் ஏ.டி.அா்ச்சுனன், புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன், ஆத்தூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் சி.ரஞ்சித்குமாா், பாஜக மாவட்டத் தலைவா் சண்முகநாதன், பாமக மாவட்டச் செயலாளா் ஜெயப்பிரகாஷ், தமாகா நகரத் தலைவா் க.வேலு உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

பேராவூரணி கடைவீதி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி பகுதிகளில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உடன்குடி ஒன்றியத்தில் பாஜக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



