/
ஆத்தூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், சாா்பு நீதிபதியுமான எஸ்.கணேசன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் 409 வழக்குகளில் ரூ. 3,77,76,891 தீா்வு காணப்பட்டது. அதில் 5 ஆண்டுகளுக்கு மேல் நிலுவையில் இருந்த 7 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. மொத்தம் 1,366 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டு முடித்து வைக்கப்பட்டன.
இதில் கூடுதல் மாவட்ட உரிமையியில் நீதிபதி டெய்சிராணி, வழக்குரைஞா்கள் என்.ராமதாஸ், பாலகிருஷ்ணராஜ், ஜி.சுமதி, அரசு வழக்குரைஞா்கள் சந்திரசேகரன், கதிா்மணிவேல், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஓ.எஸ்.சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

பாஜகவுக்கு மக்கள் அமோக ஆதரவு: திருநள்ளாறு வேட்பாளர்

கரூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 1586 வழக்குகளில் ரூ. 22.95 கோடிக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,449 வழக்குகளுக்கு தீா்வு

கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 813 வழக்குகளுக்கு தீா்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
1 மே 2026
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை
30 ஏப்ரல் 2026


