கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

அரசுப் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு

சேலம் ஐந்து சாலை பகுதியில் சனிக்கிழமை காலை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :21 மார்ச் 2026, 9:19 pm

Syndication

சேலம் ஐந்து சாலை பகுதியில் சனிக்கிழமை காலை இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

சேலம் நரசோதிப்பட்டி சக்தி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜகோபாலன். கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், மனைவி தமிழ்ச்செல்வியுடன் (55) சனிக்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, ஐந்து சாலை பகுதியில் பெங்களூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனம்மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனா். இதில், தமிழ்ச்செல்விக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அங்கிருந்தோா் தமிழ்ச்செல்வியை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து சூரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.