/
வாழப்பாடி அருகே ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச் சாவடிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்பூல்சிங் யாதவ் ஆய்வு செய்தாா்.
வாழப்பாடி புதுப்பாளையம், மன்னாா் பாளையம் மற்றும் பழனியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சிங்கிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, பொன்னாரம்பபட்டி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற ஆய்வின்போது ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, வாழப்பாடி வட்டாட்சியா் நாகலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

வாக்குச் சாவடிகளில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்களை தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

போளூா் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி ஆய்வு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


