திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆய்வு

வாழப்பாடி அருகே ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச் சாவடிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்பூல்சிங் யாதவ் ஆய்வு செய்தாா்.

News image

வாக்குச்சாவடி - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 11:27 pm

வாழப்பாடி அருகே ஏற்காடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பதற்றமான வாக்குச் சாவடிகளை தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஹா்பூல்சிங் யாதவ் ஆய்வு செய்தாா்.

வாழப்பாடி புதுப்பாளையம், மன்னாா் பாளையம் மற்றும் பழனியாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சிங்கிபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி, பொன்னாரம்பபட்டி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற ஆய்வின்போது ஆட்சியா் ரா. பிருந்தாதேவி, வாழப்பாடி வட்டாட்சியா் நாகலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.