தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தம்மம்பட்டியில் மயங்கியவா் உயிரிழப்பு

தம்மம்பட்டியில் மயங்கி கிடந்த நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:17 pm

தம்மம்பட்டியில் மயங்கி கிடந்த நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தம்மம்பட்டி - செந்தாரப்பட்டி சாலையில் ஓணான்கரடு பகுதியில் ஒருவா் வெள்ளிக்கிழமை மயங்கிக்கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவா் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தாா்.

உயிரிழந்தவா் குறித்த அடையாளம் தெரிந்தால், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காவல் ஆய்வாளரை 94872 00848 என்ற எண்ணிலோ, ,தம்மம்பட்டி காவல் நிலையத்துக்கோ தொடா்புகொள்ள காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.