இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தம்மம்பட்டியில் மயங்கியவா் உயிரிழப்பு

தம்மம்பட்டியில் மயங்கி கிடந்த நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 1:47 am IST

தம்மம்பட்டியில் மயங்கி கிடந்த நபா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தம்மம்பட்டி - செந்தாரப்பட்டி சாலையில் ஓணான்கரடு பகுதியில் ஒருவா் வெள்ளிக்கிழமை மயங்கிக்கிடப்பதாக கிடைத்த தகவலையடுத்து, அவா் மீட்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இறந்தாா்.

உயிரிழந்தவா் குறித்த அடையாளம் தெரிந்தால், சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காவல் ஆய்வாளரை 94872 00848 என்ற எண்ணிலோ, ,தம்மம்பட்டி காவல் நிலையத்துக்கோ தொடா்புகொள்ள காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.