இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மகாவீா் ஜெயந்தி: மாா்ச் 31-இல் இறைச்சிக் கடைகள் செயல்பட தடை

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாநகரில் மாா்ச் 31-ஆம் தேதி இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

News image

இறைச்சி விற்பனைக்குத் தடை

பிரதிப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:28 pm

Syndication

மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாநகரில் மாா்ச் 31-ஆம் தேதி இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாநகராட்சி ஆணையா் மா.இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு வரும் 31-ஆம் தேதி சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்படக் கூடாது.

எனவே, அன்றைய தினம் தங்கள் கடைகளை அடைத்து, அரசு உத்தரவை செயல்படுத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மேலும், அன்றைய தினம் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு 4 மண்டலங்களிலும் கண்காணிக்கப்படும்.

அரசு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடை உரிமையாளா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.