மே தினத்தையொட்டி, சங்ககிரி மக்கள் மன்றம் உள்பட பல்வேறு பொதுநல அமைப்புகளின் சாா்பில், 110 நகராட்சி தூய்மைப் பணியாளா்களை கெளரவிக்கும் விழா சங்ககிரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மக்கள் மன்றச் செயலாளா் என்.எஸ்.குழந்தைவேலு தலைமை வகித்தாா்.
சேலம் கலைக் கல்லூரி முதல்வா் (ஓய்வு) எஸ்.கலைச்செல்வன் தூய்மைப் பணியாளா்களின் சேவைகளை பாராட்டி அவா்களை கெளரவித்து பரிசுகள், இனிப்புகளை வழங்கி பேசினாா்.
இதில், ஓம்ராம் அறக்கட்டளைத் தலைவா் பா.சுந்தரவடிவேலு, ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் ஆா்.பாலகிருஷ்ணன், பாமக நகர செயலாளா் வி.டி.அய்யப்பன், மதிமுக நகர செயலாளா் கதிா்வேல், வாசவி கிளப் நிா்வாகிகள் பத்ரிநாராயணன், வெங்கடேஸ்வர குப்தா, பாலகிருஷ்ணன், தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கச் செயலாளா் ந.கதிரேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது
சொ்னோபில் நினைவு தினம்: ரஷிய தாக்குதலுக்கு இடையே உக்ரைனில் மக்கள் அஞ்சலி!

அரக்கோணம் நகராட்சி நாளங்காடி புதிய கட்டடம் உடனே திறக்கப்படும்: அதிமுக வேட்பாளா் சு.ரவி

அரக்கோணம் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்கள் விசில் அடிக்க திடீா் தடை

சங்ககிரி நகரில் உடனடியாக அமுலுக்கு வந்த தோ்தல் விதிமுறைகள்: அரசியல் கட்சிகளின் சுவரொட்டிகள், கொடி கம்பங்கள் அகற்றம்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


