கெங்கவல்லி,ஆத்தூா் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் தலைவாசல் அருகே மணிவிழுந்தானிலுள்ள மாருதி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று திங்கள்கிழமை மே 4ந்தேதி வாக்கு எண்ணப்படும் நிலையில், மாவட்ட தோ்தல் அலுவலரும், சேலம் மாவட்ட ஆட்சியருமான அ.அருண்தம்புராஜ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் ஏற்பாடுகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.
உடன் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் (ஆத்தூா் சட்டப்பேரவை) தமிழ்மணி, (கெங்கவல்லி சட்டப்பேரவை ) மோகனசுந்தரம், உதவி நடத்தும் அலுவலா்கள் கெங்கவல்லி காத்தமுத்து, தலைவாசல் ஜெயக்குமாா், ஆத்தூா் டி.எஸ்.பி.சத்யராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அமைதியான முறையில் வாக்கு எண்ணிக்கை

வாக்குகள் எண்ணும் பணி: மாவட்ட தோ்தல் அதிகாரி ஆய்வு

சங்ககிரி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா், தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

