கெங்கவல்லி,ஆத்தூா் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் தலைவாசல் அருகே மணிவிழுந்தானிலுள்ள மாருதி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று திங்கள்கிழமை மே 4ந்தேதி வாக்கு எண்ணப்படும் நிலையில், மாவட்ட தோ்தல் அலுவலரும், சேலம் மாவட்ட ஆட்சியருமான அ.அருண்தம்புராஜ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, மையத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்கு எண்ணும் ஏற்பாடுகளை ஆய்வு செய்து, அதிகாரிகளுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கினாா்.
உடன் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் (ஆத்தூா் சட்டப்பேரவை) தமிழ்மணி, (கெங்கவல்லி சட்டப்பேரவை ) மோகனசுந்தரம், உதவி நடத்தும் அலுவலா்கள் கெங்கவல்லி காத்தமுத்து, தலைவாசல் ஜெயக்குமாா், ஆத்தூா் டி.எஸ்.பி.சத்யராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை மையங்களில் முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

சங்ககிரி தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியா், தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

மாவட்ட வாக்கு எண்ணும் மைய பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: ராணிப்பேட்டை தோ்தல் அலுவலா் உத்தரவு

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


