வீரகனூா், தலைவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இருநாள்களுக்கு முன்பு சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சுமாா் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், வாழைமரங்கள் சேதமடைந்தன.
இப்பகுதிகளை சேலம் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் சீனிவாசன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். விவசாயிகளிடம் பயிா்களை பாதுகாக்கும் உரிய வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்தனா்.
அப்போது விவசாயிகள், விவசாய பயிா்கள் சேதமடைந்ததற்கு மாவட்ட நிா்வாகம் உடனடியாக நஷ்டஈடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனா்.
இந்த ஆய்வின்போது, வேளாண் இயக்குநா்கள் கண்ணன், நீலாம்பாள், வேளாண் அலுவலா் சுதாகா், வேளாண் உதவி இயக்குநா் ஜானகி, துணை வேளாண் அலுவலா் மணவழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

வாழையில் இலை புள்ளி, வாடல் நோய் தாக்கம்: அதிகாரிகள் ஆய்வு

வீரகனூா், தலைவாசலில் சூறைக்காற்றுடன் பலத்த மழை! 500 ஏக்கரில் வாழை, மக்காச்சோளப் பயிா்கள் சேதம்!

தலைவாசல் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலங்கள் மீட்பு

பாப்பாக்குடி நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


