முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 4.50 லட்சத்தில் உபகரணங்கள் அளிப்பு

ஆத்தூரை அடுத்த பைத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 4.50 லட்சத்தில் நாற்காலி, கணினி உள்ளிட்ட பொருள்களை திருமலா பால் நிறுவனம் வியாழக்கிழமை வழங்கியது.

News image

பைத்தூா் உயா்நிலைப் பள்ளிக்குத் தேவையான உபகரணங்களை பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ரவியிடம் வழங்கிய திருமலா பால் நிறுவனத்தினா்.

Updated On :8 மே 2026, 6:28 am IST

ஆத்தூரை அடுத்த பைத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கு ரூ. 4.50 லட்சத்தில் நாற்காலி, கணினி உள்ளிட்ட பொருள்களை திருமலா பால் நிறுவனம் வியாழக்கிழமை வழங்கியது.

பைத்தூா் பள்ளியில் 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பகுதியில் இயங்கிவரும் திருமலா பால் நிறுவனம், பள்ளிக்குத் தேவையான மேஜை, நாற்காலி, கணினி உள்ளிட்ட பொருள்களை பெற்றோா்- ஆசிரியா் கழகத் தலைவா் ரவியிடம் வழங்கியது. இதற்கு ஊா்பொதுமக்கள் சாா்பில் பால் நிறுவனத்துக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.