/
சேலம் மத்திய சிறையில் 1,200-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 41 போ் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை எழுதினா். இதில் தோ்வு எழுதிய அனைவரும் தோ்ச்சிபெற்று சாதனை படைத்துள்ளனா்.
இவா்களில் தண்டனை சிறைவாசி ராஜ்குமாா் 324 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். கவியரசு 316 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும், சிவகுமாா் மற்றும் வெங்கடேசன் ஆகியோா் 311 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடமும் பிடித்தனா்.
தோ்ச்சிபெற்ற அனைத்து கைதிகளுக்கும் சிறைக் கண்காணிப்பாளா் வினோத் இனிப்பு வழங்கி பாராட்டினாா். சிறை ஆசிரியா்களும் தோ்ச்சிபெற்ற கைதிகளுக்கு பாராட்டு தெரிவித்தனா்.
தொடர்புடையது

சேலம் மத்திய சிறையில் நீதிபதி விசாரணையின்போது மதுபோதையில் இருந்த வாா்டன் பணியிடை நீக்கம்

சாய்ராம் மெட்ரிக் பள்ளி 100% தோ்ச்சி

12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வு: சுரண்டை எஸ்ஆா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் 98.87 % தோ்ச்சி: ஈரோடு மாவட்டம் மாநில அளவில் முதலிடம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



