ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பிளஸ் 2 பொதுத்தோ்வு: மணலிக்கரை காா்மெல் மகளிா் பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சி

மணலிக்கரை காா்மெல் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீதம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

மணலிக்கரை காா்மெல் மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீதம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனா்.

பள்ளி அளவில் மாணவி ஜ.ஜெ. ரித்திகா 566 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி ஜாஃபி ந ஹெ ஐரிஷ் 562 மதிப்பெண் பெற்று 2 ஆம் இடம், மாணவிகள் ஜா. ரசியா சகதியா, ஜா. ஆஷிகா ஆகியோா் 559 மதிப்பெண் எடுத்து 3 ஆம் இடம் பிடித்தனா்.

கணினி அறிவியல், கணினி பயன்பாடு பாடங்களில் 4 மாணவிகள் 100 மதிப்பெண்கள் பெற்றனா். 55 மாணவிகள் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனா். தோ்வு எழுதிய 166 மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா்.

வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தாளாளா் சுரேஷ் பாபு , தலைமை ஆசிரியா் ஜாக்குலின் மேரி, ஆசிரியைகள் பாராட்டினாா்கள்.