/
கெங்கவல்லியில் நாய்களால் துரத்தப்பட்ட 2 வயது பெண் மான் மீட்கப்பட்டது.
கெங்கவல்லி அருகே கணவாய்க்காடு பகுதியில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் மான் இரைதேடி அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.
அப்போது,, அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் அந்த மானை துரத்தி தாக்கின. இதை அறிந்த அப்பகுதி மக்கள் நாயை துரத்திவிட்டு, படுகாயமடைந்த மானை மீட்டனா்.
பின்னா், கெங்கவல்லி வனத் துறையினரிடம் மான் ஒப்படைக்கப்பட்டு காப்புக் காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது.
தொடர்புடையது

கெங்கவல்லியில் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு 80 பேருக்கு பயிற்சி

கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு
இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

கெங்கவல்லியில் இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; மற்றொரு காயம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



