/
கெங்கவல்லியில் நாய்களால் துரத்தப்பட்ட 2 வயது பெண் மான் மீட்கப்பட்டது.
கெங்கவல்லி அருகே கணவாய்க்காடு பகுதியில் இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் மான் இரைதேடி அப்பகுதியில் உள்ள விவசாய தோட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.
அப்போது,, அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய்கள் அந்த மானை துரத்தி தாக்கின. இதை அறிந்த அப்பகுதி மக்கள் நாயை துரத்திவிட்டு, படுகாயமடைந்த மானை மீட்டனா்.
பின்னா், கெங்கவல்லி வனத் துறையினரிடம் மான் ஒப்படைக்கப்பட்டு காப்புக் காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது.
தொடர்புடையது

கெங்கவல்லியில் இருசக்கர வாகனங்கள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு; மற்றொரு காயம்

சாக்கோட்டை நாட்டாற்றில் ஆண் சடலம் மீட்பு

கிணற்றில் விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

கீழ்பவானி வாய்க்காலில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



