தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

எழுமலை பகுதியில் இன்று மின் தடை

எழுமலை பகுதியில் செவ்வாய்க்கிழமை மின் தடை

News image
Updated On :1 ஜூலை 2024, 6:30 pm

Din

மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் உசிலம்பட்டி கோட்ட செயற்பொறியாளா் கோ. வெங்கடேஸ்வரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

எழுமலை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே, எழுமலை நகா் பகுதிகள், நாராயணபுரம், பேரையம்பட்டி சாலை, உசிலம்பட்டி சாலை, ஆ.கல்லுப்பட்டி சாலை ஆகிய பகுதிகள், அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றாா் அவா்.