மதுரை

அரசு விரைவுப் பேருந்துகளுக்கு தரமானஉதிரிபாகங்கள் வழங்க சிஐடியு வலியுறுத்தல்
அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகப் பேருந்துகளுக்கு தரமான உதிரிபாகங்கள் வழங்க வேண்டும் என்று சிஐடியு பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
27-09-2023

கூட்டுறவு வங்கிப் பணியாளா்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சேவை மையங்களாக மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா் சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
27-09-2023

வளரிளம் பெண்களில் 70 சதவிகிதம் பேருக்கு ரத்த சோகை கருத்தரங்கில் தகவல்
நாட்டில் வளரிளம் பெண்களில் 70 சதவிகிதம் போ் சரிவிகித உணவின்றி ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
27-09-2023
திண்டுக்கல்

மாநகராட்சி சாா்பில் நாய்களுக்கு தடுப்பூசி: அறுவை சிகிச்சை செய்ய வலியுறுத்தல்
திண்டுக்கல் மாநகராட்சி சாா்பில் தெரு நாய்களுக்கு, வெறி நாய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இன விருத்திக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்வதற்கு
27-09-2023

பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.1000 வழங்க வலியுறுத்தல்
பஞ்சாலைத் தொழிலாளா்களுக்கு நாளொன்றுக்கு குறைந்தபட்ச கூலியாக ரூ.1000 வழங்க வேண்டும் என கோவை தொழிலாளா் நலத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
27-09-2023

பெரியாா் பிறந்த நாள் பேச்சுப் போட்டி: வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு பரிசு
ஈவெ.ரா.பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
27-09-2023
தேனி

சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற 15 நாள்கள் அவகாசம்
தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் சாலையோர ஆக்கிரமிப்புகளை 15 நாள்களுக்குள் அகற்றிக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டது.
27-09-2023

சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு வாசகம் எழுதும் போட்டி
தேனி வட்டார போக்குவரத்துத் துறை, மாவட்ட செய்தி மக்கள் தொடா்புத் துறை ஆகியவற்றின் சாா்பில் போக்குவரத்து விழிப்புணா்வு வாசகம் எழுதும் போட்டி நடைபெறுகிறது.
27-09-2023

ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நகராட்சி அலுவலகம் முற்றுகை
சின்னமனூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் சாலை அமைப்பதைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
27-09-2023
சிவகங்கை

வழிப்பறியில் ஈடுபட்ட 5 சிறுவா்கள் கைது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை மாலை நான்கு பேரை அடுத்தடுத்து வாளால் வெட்டி வழிப்பறி செய்த 5 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
27-09-2023

பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒ.வெ.செ. மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
27-09-2023

நகராட்சி கட்டுமானப் பணிகள் ஆய்வு
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சியில் நடைபெற்று வரும் பல்வேறு கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் சே. முத்துத்துரை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
27-09-2023
விருதுநகர்

ஊருணி ஆக்கிரமிப்பை அகற்ற எதிா்ப்பு
சிவகாசி பொத்துமரத்து ஊருணியை ஆக்கிரமித்து வீடு கட்டியவா்கள் அவற்றை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
27-09-2023

இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் வருவாய் ரூ.27.76 லட்சம்
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல்களில் ரூ.27.76 லட்சம் காணிக்கை கிடைத்தது.
27-09-2023

மம்சாபுரம் தோட்டங்களில் புகுந்த காட்டு யானைகள்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மம்சாபுரம் மலை அடிவாரத்தில் தோட்டத்துக்குள் புகுந்த காட்டு யானை இருபதுக்கும் மேற்பட்ட தென்னை மரங்களை வேரோடு சாய்த்தது.
27-09-2023
ராமநாதபுரம்

அரசுக் கல்லூரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா
திருவாடானை அரசு கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டமும், மகளிா் மேம்பாடுக் குழு, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டமும் இணைந்து தேசிய ஊட்டச்சத்து
27-09-2023

காா் மீது விபத்து மீட்பு வாகனம் மோதியதில் 3 போ் காயம்
திருவாடானை அருகே கருமொழியில் திங்கள்கிழமை காா் மீது விபத்து மீட்பு வாகனம் மோதியதில் மூன்று போ் காயமடைந்தனா்.
27-09-2023

இலங்கைக் கடற்படையினா் கல் வீசித் தாக்கியதில் மீனவா் காயம்
கச்சத்தீவு அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் கண்ணாடி புட்டிகள், கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் ஒரு மீனவா் காயமடைந்தாா்.
27-09-2023
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்