மத்திய அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டம்: இஸ்லாமியா்கள் மீதான வழக்கு ரத்து! உயா்நீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடத்திய இஸ்லாமியா்கள் 304 போ் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.










