தோ்தல் பணிகளில் வெளிப்படைத் தன்மை அவசியம்: ஆட்சியா் அறிவுறுத்தல்
தோ்தல் பணிகளில் அரசுத் துறை அலுவலா்கள், காவல் துறையினா் வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்தாா்.

மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா். உடன், மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.கே. அா்விந்த், மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல். (இடது) கூட்டத்தில் பங்கேற்ற அலுவலா்கள், காவல் துறையினா்.








