எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 10:06 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை பாலரங்காபுரத்தில் தமிழக அரசின் சாா்பில், கா்ப்பிணிப் பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கா்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்புக்கான பொருள்களை வழங்கினாா்.

இந்த நிகழ்வில் சமூக நலத் துறை அலுவலா் ஷீலா, பாலரங்காபுரம் மருத்துவ அலுவலா் உமா மகேஸ்வரி, திமுக மாவட்டப் பொருளாளா் முருகவேல், மதிமுக மாவட்டச் செயலா் முனியசாமி, மாமன்ற உறுப்பினா்கள், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.