/
மதுரை அருகே இந்தியா-அமெரிக்க வா்த்தக ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள உதினிப்பட்டியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில இளைஞரணித் தலைவா் அருண் தலைமை வகித்தாா்.
இதில் இந்தியா -அமெரிக்கா இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, அந்த ஒப்பந்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, ஒப்பந்த நகலை தீயிட்டுக் கொளுத்தினா். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்

இந்தியா - நியூஸிலாந்து இடையே ஏப். 24-இல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!

அமெரிக்க வா்த்தக ஒப்பந்த பேச்சு நிறுத்தப்படவில்லை: மத்திய அரசு

விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் : இந்தியா-இஸ்ரேல் உறுதி
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


