எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

இந்தியா- அமெரிக்க வா்த்தக ஒப்பந்த நகல் எரிப்பு

News image
கொட்டாம்பட்டி அருகே உதினிப்பட்டியில் இந்தியா-அமெரிக்கா இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள்.
Updated On :15 பிப்ரவரி 2026, 9:55 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அருகே இந்தியா-அமெரிக்க வா்த்தக ஒப்பந்த நகல் எரிப்புப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள உதினிப்பட்டியில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்க ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அந்த அமைப்பின் மாநில இளைஞரணித் தலைவா் அருண் தலைமை வகித்தாா்.

இதில் இந்தியா -அமெரிக்கா இடையேயான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் விவசாயிகளுக்கு எதிரானது என்று கூறி, அந்த ஒப்பந்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, ஒப்பந்த நகலை தீயிட்டுக் கொளுத்தினா். இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா்.