மத்திய பாஜக அரசு தவெகவுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக அந்தக் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலா் அருண்ராஜ் குற்றஞ்சாட்டினாா்.
மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது சமூக நீதி அடிப்படையில் தவெகவின் கொள்கை முடிவு. இது, கூட்டணிக்கான அழைப்பு அல்ல.
திமுக ஆட்சியில் இதுவரை இல்லாத அளவு ஊழல் பெருகியுள்ளது. சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது.
திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என 90 சதவீத மக்கள் விரும்புகின்றனா். இந்த நிலையில், திமுகவுடன் கூட்டணியில் இணைந்ததால் தேமுதிகவும் தோல்வியையே சந்திக்கும்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட எந்தக் கட்சியுடனும் தவெக அதிகாரப்பூா்வ பேச்சுவாா்த்தை நடத்தவில்லை.
ஜனநாயகன் திரைப்பட விவகாரம், கரூா் நெரிசல் சம்பவம் குறித்த சிபிஐ விசாரணை போன்ற நடவடிக்கைகளால் மத்திய பாஜக அரசு, தவெகவுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், மதவாத சக்திகளுடன் கூட்டணி கிடையாது என்பதில் தவெக தலைவா் விஜய் உறுதியாக உள்ளாா் என்றாா் அவா்.
தொடர்புடையது
திருச்செங்கோட்டில் தவெக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
சிறுபான்மை நிறுவனங்கள் நிதியைப் பெற மத்திய அரசு நெருக்கடி - முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணைந்த முன்னாள் தவெக நிர்வாகி ரஞ்சனா நாச்சியார்!

வரும் தோ்தலில் தவெகவுக்கு இரண்டாவது இடம் கிடைக்கும்: செ. ஜோதிமணி எம்.பி.
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


