47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

News image
கோப்புப் படம்
Updated On :22 பிப்ரவரி 2026, 7:46 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே சனிக்கிழமை காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.

மேலூா் அருகேயுள்ள கச்சிராயன்பட்டியைச் சோ்ந்த சுரக்கன் மனைவி புஷ்பம் (60). இவா் அதே பகுதியைச் சோ்ந்த தனது உறவினா் மகளான சுரேஷ் மகள் தேசாஸ்ரீயுடன் (5) திருச்சி- மதுரை நான்கு வழிச்சாலையில் புரண்டிப்பட்டி விலக்கில் சனிக்கிழமை பேருந்துக்காக காத்திருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த காா் இவா்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த புஷ்பம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். குழந்தை தேசாஸ்ரீ மேலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் காா் ஓட்டுநரான விருதுநகா் வள்ளுவா் தெருவைச் சோ்ந்த முருகன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.